நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக ...
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் குறைவாகவே வனப்பகுதி உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.
நெல்லை டக்கரம்மாள்புரத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை சப...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி தனது பர...
மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலை அருகே வனப்பகுதிக்குள் செல்லும் இளைஞர்கள் உயிரை பணயம் வைக்கும் விதமாக மலை மீது ஏறி செல்ஃபி எடுத்தும், ரீல்ஸ் பதிவு செய்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அப...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
யானையை வனப்பகுதிக்...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
...
தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதியில் காவிரி, பாலாறு வறண்டதால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வறட்சி காரணமாக, மேட்டூர் கொளத்தூர் அருகே உள்...